நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,391ஆக அதிகரித்துள்ளது.