பருத்தித்துறையில் நபரொருவரின் சடலம் மீட்பு!

பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியை உடையவர் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் விசாரணைகள் இடம்பெறுவதாகக் பொலிஸார் கூறினர்.