சீனாவின் வாயை அடைத்த மக்கள் வங்கி!

சர்ச்சைக்குரிய சீன உரக் கம்பனிக்கு, மக்கள் வங்கி, 6.9 மில்லின் டொலரை சற்றுமுன்னர் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.