புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவானின் தந்தை காலமானார்

புலிகளின் குரல் வானொலிக்கு சொந்தக்காரர் ஆன ஜவானின் தந்தை கந்தையா நாகரத்தினம் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

ஜவான் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பின்னர் இவரின் தந்தை முல்லைத்தீவு முள்ளியவளையில் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.