முல்லைத்தீவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முத்தையன்கட்டு நீரேந்துப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 116 மீமீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
முத்தையன் கட்டு குளத்தின் நீர் மட்டம் 24’00” ஆகிய நிலையில் ஆனால் அதிக மழைவீழ்ச்சி காரணமாக முத்தையன் கட்டு குள நீர் மட்டம் தற்போது 23’06 நிலையில் உள்ளமையால் அதன் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
ஆகையால் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது