சர்வதேச செய்தி

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவன் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலாம மீட்கப்பட்டுள்ள சம்பவம் ம்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவன் மரணம்!

அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, உமா சத்யசாய் என்ற மாணவனே உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, நேற்று (2024.01.26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில்...

பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ! மாணவர் ஒருவர் பலி!

பிரேசிலின் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில், அடுத்தடுத்து இரண்டு பள்ளி வளாகங்களில் நேற்று துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் அரை தானியங்கி துப்பாக்கியை வைத்திருப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராணுவ உடையில்...

இந்தோனேசியாவில்  நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் (Indonesia) மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (09.04.2024) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரிக்டர்...

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்துப் பெண்!

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ்...

ஜி ஜின்பிங் பிரதமர் ட்ரூடோவிடம் உண்மையில் சொன்னதென்ன? சீனா விளக்கம் !

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சீன அதிபர் ஜி ஜின்பிங் உண்மையில் விமர்சிக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜி 20 உச்சிமாநாட்டின் மத்தியில், ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் ட்ரூடோ இடையேயான...

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்!

ஆப்பிரிக்கா - ஆசியா இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களின்...

வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள பாகிஸ்தான் ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகராக பாகிஸ்தான் ரூபா வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது உணவுப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்ப்பட்டுள்ளதால்...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

  சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று புதன்கிழமை (17) ப்ரெண்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.29 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்...

யாழ் செய்தி