சர்வதேச செய்தி

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல முயற்ச்சிப்பதாக தகவல் வழங்கிய பெண் கைது!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த...

உலகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்போகும் ஓமிக்ரோன் அதிர்ச்சி தகவல் ….!

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், Omicron கொரோனா தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உலகின் பல...

லண்டனில் வெறும் 25 பவுண்டுகளுக்கு பல் வைத்தியம் பார்க்கும் ஈழ தமிழச்சி!

இந்தியாவில் நாம் 10 ரூபா மருத்துவர் பற்றி அறிந்து இருக்கிறோம். பின்னர் அதுவே திரைப்படமாக மாறி அதில் நடிகர் விஜய் நடித்திருந்தார். தற்போது மக்கள் சேவை உணர்வோடு, ஈழத்து தமிழ் பல் மருத்துவரான...

இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும்  தகவல்கள்...

5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா!

  வங்கதேசத்தில் நேற்றையதினம் (7) 300 இடங்களில் இடம்பெற்றா பாராளுமன்ற தேர்தலில், 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று...

செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்…. 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...

மீண்டும் உலகை உலுக்க போகும் கொள்ளை நோய்!

உலகளவில் பிரபல பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அந்தவகையில் 2085இல், மீண்டும் கொரோனா போன்ற கொள்ளை நோயை பூமி எதிர்கொள்ளவேண்டி வரும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல்கள்...

ராணுவத்தினரின் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக பலி!

மியான்மர் நாட்டில் பிப்ரவரியில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதால், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள்...

ராணியின் இறுதி நிகழ்வில் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி : வெளியான புதிய தகவல்!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியாரின் இறுதிச் சடங்கில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற முக்கிய விதியை ஆர்மேனிய அதிபர் வஹாகன் கச்சதுரியன் மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு...

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு!

  அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை...

யாழ் செய்தி