இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

கொடுத்த கடனை கேட்ட மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கொடூரன்!

இந்தியாவில் டெல்லியில் கடன் கொடுத்த மூதாட்டி ஒருவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கழிவு நீர்செல்லும் பகுதியில் வீசிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக அயல் வீட்டில்...

திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் இளைஞன் தூ.க்கு போ.ட்டு த.ற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும்...

குழந்தையைக் காப்பாற்ற முற்பட்டு கிணற்றில் விழுந்த கிராம மக்கள்!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் விழுந்த கிராம மக்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை...

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை!

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு...

தண்ணீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற சென்ற ஐவர் பரிதாப மரணம்!

தமிழகத்தின் திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் துணி துவைக்கும் போது, தண்ணீரில் மூழ்கிய சிறுமியும், அவரை காப்பாற்ற முயன்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி...

ஆலமரத்தில் ஏறி ஒன்லைன் கல்வி கற்கும் மாணவர்கள்!

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன. இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கிறார்கள் நாமக்கல் மாவட்டத்தில்...

செல்ஃபி மோகத்தால் 11 பேர் பலி!

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அமர் கோட்டையிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் மேலே ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட...

இந்தியாவில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் மீண்டும் 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி...

இந்தியாவில் 35 கோடிக்கு மேல் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது- அரசாங்கம்

இந்தியாவில் இதுவரை 35 கோடிக்கு மேல், கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் கொவிட் செயலணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அளவுகளில் 10.21 கோடிக்கும் அதிகமானவை 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு...

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் சற்று முன்...