இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி : வெளியான காரணம்!

காவிரி ஆற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மிததந்து வந்தபோது அதை பார்த்த மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக வந்த மாணவி தருமபுரி...

இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில்

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

இலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

ஈழத்தமிழ் பெண் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சொந்த செலவில் புணரமைத்த வீட்டை புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு...

வளர்ப்பு மகளை சீரழித்த தந்தையை நடுரோட்டில் புரட்டியெடுத்த பொதுமக்கள்!

டெல்லி தாப்ரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் தனது 5...

உணவு இல்லாமல் இறந்து போன மாமியார்-மருமகன் – 7 நாட்கள் பிணத்துடன் இருந்த தாய், மகன்.!

ஈரோடு மாவட்டம் குமணன் வீதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 74). இவரது மனைவி சாந்தி (61). இவர்களுக்கு சசிரேகா (35) என்ற மகளும், சரவணகுமார் (33) என்ற மகனும் உள்ளனர். சசிரேகா திருமணத்திற்கு பிறகு...

பிறந்தநாளன்று வெளியே அழைத்துச் செல்லாததால் மன உளைச்சலில் காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள்,...

தமிழகத்தில் நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை கைதிகள்!

தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாம் கைதிகள் நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து செல்போன்களையும் மீட்டுத்தர அரசு நடவடிக்கை...

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை எதிர்த்து திருநங்கையொருவர் போட்டியிடுகின்றார். உத்தர பிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி...

ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடி பிணையும் வழங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர்...

இந்தியாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!

இந்தியாவில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறு சாரதி இல்லாமல் சரக்கு தொடருந்து ஓடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 100 கிலோ மீற்றர் வேகம்ஜம்மு காஷ்மீர்-கதுவா...

யாழ் செய்தி