புலனாய்வு செய்தி

கடைக்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்!

மன்னா கத்தியால் ஆண் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபில நாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் நடத்தும் கடைக்கு வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

காலியில் மாணவி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்!காரணம் வெளியானது…!

காலி - லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர் கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்தி வைப்பு!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (22) கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது வருகின்ற மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் அகழ்வாய்வு...

தகாத புகைப்படத்துடன் மாணவிக்கு வந்த அச்சுறுத்தல்! பொலிஸார் வலையில் சிக்கிய சிப்பாய் !

மாணவியின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து மிரட்டல் விடுத்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவியை இராணுவ வீரர் அச்சுறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து...

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்!

பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார். பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம்...

யாழ் செய்தி