யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த திட்டம்!

வடமாகாண மக்களிடையே சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில்...

கொழும்பு – யாழ் புகையிரத சேவைகள் இத்தனை காலங்களுக்கு இடைநிறுத்தம் !

கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவை (ஜன 05) முதல் எதிர்வரும் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. பயணிகள் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதையடுத்து மேலும் 33 அரச பேருந்துகளை கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மாற்றுவதற்கு தேசிய...

யாழில் பிரபல பாடசாலை நுழைவாயிலை மூடி பெற்றோர் போராட்டம்!

யாழ்ப்பாணம் வரணி - கரம்பைக் குறிச்சி அமோகமிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்கள் இன்று காலை பாடசாலை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் யாரும் பள்ளியை சமூகமயமாக்காத...

யாழில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையனை மடக்கிபிடித்த பொதுமக்கள் ! இலட்சம் பெருமதியான நகைகள் மீட்பு !

யாழில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தயைடுத்து அவனிடம் இருந்து ரூ.02 இலட்சம் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டன. இச்சம்பவமானது அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு...

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

24 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதியின் மானிப்பாய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் நேற்று இரவு உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். காலையில்...

யாழில் 10 வயது சிறுமியை கடைக்குள் வைத்து சீரழிக்க முயன்ற 72 வயது தாத்தா இளைஞல்களால் நையப்புடைப்பு!!

யாழில் தனது கடைக்கு வந்த 10 வயது சிறுமியை வாயை பொத்தி சீரழிக்க முயன்ற 72 வயது தாத்தாவை இளைஞர்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

யாழில் தனக்கு எயிட்ஸ் இருக்கலாம் என்ற அச்சத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் !

யாழில் தனகு்கு எயிட்ஸ் இருக்கலாம் என்ற அச்சத்தில் பிரான்சில் இருந்து வந்த குடம்பஸ்த்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று யாழ் புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவரும் அவரது...

யாழில் பொலிஸாரின் கண்ணத்தில் கடித்துவிட்டு தப்பமுயன்ற சந்தேகநபர் கைது !

யாழில் பொலிஸாரின் கண்ணத்தில் கடித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது ஊர்காவற்துறை பகுதியில் இ்டம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபருடன் சேர்நத குழுவொன்று சூதாட்டத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து பொலிஸார் சுற்றிவழைத்தனர். இதனையடுத்து பொலிஸாரிடம் சிக்கிய...

யாழில் காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்த மாணவி !

யாழில் காதல் தோல்வியால் 19 வயது மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி இளைஞன் ஒருவரை...

யாழில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் உடல் நாய்கள் கடித்த நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் உடலை நாய்கள் கடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதி இவ்வாறு சிசுவின் உடலை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி பொலிசாருக்கு...