பிரதான செய்திகள்

டெல்டா தீவிரம்வெளியே வராதீர்கள் ; பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் டெல்டா தொற்று தீவிரமடைந்து வருவதால் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாறாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசாங்கத்...

யாழ். மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா!

யாழ். மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை, மற்றும் அன்ரிஸன் பரிசோதனை என்பவற்றின் போதே இவர்கள் உறுத்திப்படத்தப்பட்டுள்ளனர்

நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் – Breking News Updates

நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் -எச்சரிக்கும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர்

கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர...

இலங்கையினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் – பகீர் தகவலை வெளியிட்ட பேராசிரியர் சஞ்சைய பெரேரா

இலங்கையினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் பேர் உள்ளனர் என சுகாதார முகாமைத்துவ ஆலோசகர் பேராசிரியர் சஞ்சைய பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் அவதானமிக்க நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகையுடன்...

பெரும் அபாய கட்டத்தில் கொழும்பு; அச்சத்தில் மக்கள்; வெளியான பகீர் புகைப்படங்கள்

கொழும்பில் களுபோவில மருத்துவமையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி...

தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் – நாடாளுமன்றில் இன்று அறிவிப்பு

தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்துடன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேச சபை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி!

தடுப்பூசி பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேச சபை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி! தடுப்பூசி பெற்று கொண்ட அடுத்த நாளிலிருந்து காச்சல் உள்ளாகிய நிலையில் வைத்திய சாலை சென்று பரிசோதித்த போது தொற்றுதி ஆகியுள்ளது

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு; அவரச சிகிச்சை பிரிவு – சிகிச்சை நிலையங்களில் இடமில்லை!

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் அவர்...

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,655 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,655 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 310,494 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...