பிரதான செய்திகள்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம்...

முன்னாள் அமைச்சர் ரிஷாட் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 11 பணிப்பெண்கள் – திவயின ஊடகம் வெளியுட்டுள்ள அதிர்ச்சி தகவல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக அழைத்து வரப்ப்ட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட...

ரிஷாத் வீட்டில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் – தரகரின் வங்கிக்கணக்கிற்கே வந்துள்ள சம்பளம் தோண்ட தோண்ட வெளிவரும்...

மகளை பார்ப்பதற்கு நான்கு தடவைகள் கொழும்பிற்கு வந்த போதும் அவரை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஹிஷாலினியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் தம்மிடம் தெரிவித்ததாக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர்...

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீள...

திருமண நிகழ்வுகளால் நாடு பேராபத்தை சந்திக்கபோகிறது – எச்சரிக்கும் இராணுவ தளபதி

நாட்டின் சமகால நிலமையை கருத்தில் கொண்டு சுகாதார வழியாட்டல்களுக்கு அமைவாக 150 பேருடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுவே மோசமான நிலையை உருவாக்ககூடும். என அஞ்சுகிறோம். மேற்கண்டவாறு இராணுவ தளபதியும் தேசிய கொவிட்...

மீண்டும் உருவாகும் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி? தொற்று உறுதியான 120 பேரில் பலருக்கு டெல்டா தொற்று?

பிலியந்தலை, ஜம்புரலிய – லுல்லவில வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 120 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இவற்றில் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீஜயவர்தனபுர...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,180 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 289,153 ஆக...

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் இன்று!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (புதன்கிழமை) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றே புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக,...

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம்...

நான்காவது கொவிட் அலையை நெருங்கும் இலங்கை!

இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இணங்காப்படுவதாக அச் சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர்...