பிரதான செய்திகள்

கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் வேலை செய்த முதியவர் ஒருவர் உடல்கருகி பலி!

மிரிஹான அத்துல்கோட்டே சந்தியில் இன்று காலை கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லக்ஷ்மன் சரத் குமார் என்ற 63 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர்...

திடீர் சுகயீனம் காரணமாக 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி : வெளியான விபரம்!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பட்டானைத் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 42 மாணவர்கள்இன்று (11.10.2022) திடீர் சுகவீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும்...

எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் எதிர்வரும் 4 நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துமாறு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக நாளை (11ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் இருப்பு ஒன்றரை மாதங்களுக்கு நீடிக்கும் என பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோல் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 40,000 மெற்றிக் தொன் எடை கொண்ட டீசல் நேற்று இறக்கப்பட்டு...

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட எரிசக்தி அமைச்சர்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினூடாக நாட்டின் கைத்தொழில் துறைக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

பாடசாலையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி!

புத்தளத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் (10-10-2022) அன்று நடந்தது. புத்தளம், மணக்குண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். பாடசாலையின் மணி அடித்ததையடுத்து வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு...

காற்சட்டைக்குள் கேமெரா பொருத்தி பெண்களை தவறாக வீடியோ எடுத்த பேருந்து நடத்துனர்!

சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த கமெரா மூலம் பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ் நடத்துனராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தனது...

இலங்கை வரலாற்றில் காணாத அளவிற்கு விலை உயர்நத முக்கிய பொருள்!

இலங்கையில் இதுவரை கண்டிராத அதிகூடிய விலைக்கு தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே. 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் தேயிலையின் விலை 557.38 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது சராசரியாக 1599.49 ரூபாவாக விற்பனை...

ஏழு மைல் நீந்தி தமிழகம் சென்ற இலங்கை இளைஞர்! : வெளியான விபரம்!

24 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் பால்க் ஜலசந்தியைக் கடந்து தனுஷ்கோடியை அடைய ஏழு கடல் மைல்கள் நீந்திச் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் என்கிற அஜய்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு...