பிரதான செய்திகள்

நீர்க்குழாய் திருத்தச் சென்ற நபர் உயிரைப்பறித்த மின்சாரம்!

கனவரல்ல EGK தோட்டப் பிரிவில் உள்ள தோட்டத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த அதே தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு நீர் குழாய்...

காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரத்திரல் தாயையும் மகளையும் இழுத்துச்சென்ற பொலிஸார்!

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தாயையும், குழந்தையையும் போலீசார் இழுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அங்கு தாயையும் மகளையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவர்களை...

மரதன் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்த முழங்காவில் ம.வி மாணவன்!

கிளி/முழங்காவில் உள்ள ம.வி (தேசிய பாடசாலை) மாணவர் கீரன் கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மட்ட மரதன் (21KM) ஓட்டப்பந்தயத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். வெற்றிப் பாதைக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், துணை முதல்வர்,...

கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை!

அனுராதபுரம் - கட்டுகெலியாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான 35...

இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கையில் விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறைகளைக் காட்டும் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் அக்டோபர் 9...

இலங்கையில் இருந்து மேலும் ஐவர் தமிழகத்தினுள் அகதிகளாக தஞ்சம்!

இலங்கையில் இருந்து மேலும் 05 பேர் அதாவது ஒரு குடும்பம் திழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் இரண்டு நாட்களாக உணவின்றி தவித்து நின்றுள்ளார்கள். இதனையடுத்து...

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையின் திகதிகள் ஒத்திவைப்பு!

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை 2022 மற்றும் பொது உயர்தரப் பரீட்சை 2022 தேதிகள் திருத்தப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி...

கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு வீர வீராங்கனைகள்!

முல்லைத்தீவு மாவட்ட பெண் வீராங்கனைகள் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்துள்ளனர். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (05.10.2022) பிற்பகல் 3.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக ஆரியத்தி மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின்...

இலங்கையில் இன்றையதினம் அதிக நேரம் மின்வெட்டு : வெளியான அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் மாயமான மீனவர் மன்னாரில் சடலமாக மீட்பு!

புத்தளம் –கற்பிட்டி பத்தலங்குண்டு கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் சடலமாக நேற்று (07-10-2022) மீட்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு கற்பிட்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் பஸ்லானின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக...