விளையாட்டு
முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை 190 ஓட்டங்கள் முன்னிலையில்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும்...
அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானம்
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது. இன்றைய கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற...
இஷான் கிஷன் மீது ஐபிஎல் போட்டியின் போது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கபில் தேவ்!
இஷான் கிஷன் மீது ஐபிஎல் போட்டியின் போது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில், இஷான் கிஷன் 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ்...
அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், கொல்லப்பட்டார்
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற சிற்றுாந்து விபத்து ஒன்று கொல்லப்பட்டார். அவுஸ்திரேலிய அணி இரண்டு தடவைகளாக உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது அந்த அணியில் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ் இடம்பெற்றிருந்தார். சனிக்கிழமை...
இலங்கை வீரரை அணியில் சேர்க்க கூடாது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு….!
ஐபிஎல் 2022 ஏலத்தின் முடிவில், சென்னை அணிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பெறாதது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தற்போது இலங்கை வீரர் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு...
ஐபிஎல் எலத்தில் இலங்கை வீரருக்கு கிடைத்த பாரிய தொகை!
பெங்களூருவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எலத்தில் எடுத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகுரிய வீரராக...
இந்திய அணியிலிருந்து காணாமல் போன தமிழகத்தின் யார்க்கர் மன்னன்..என்ன காரணம்?
இந்திய அணையில் கடந்த சில காலமாக அரசியல் தாக்கங்கள் அதிகளவில் உள்ளதாக கருதப்படுகிறது. தற்போதைய காலத்தில் இந்திய அணியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக வீரர்கள் இந்திய...
இலங்கை அணியில் மலிங்காவிற்கு முக்கிய பதவி….!
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில்...
பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!
டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான புதிய வீட்டை பிரதமர் மஹிந்த...
ஓய்வு பெறுவதானால் முன்னரே அறிவியுங்கள்; இலங்கை கிரிகெட் சபை…!
தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர்இலங்கை கிரிகெட் சபைக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை கிரிகெட் சபை குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு கழகங்களுக்கான...