விளையாட்டு

இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி! மைதானத்தில் நேற்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில்...

குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தமை...

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற , நடமாட தனுஷ்கவுக்குத் தடை!

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி...

கொரோனா எதிரொலி! இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிற்போடப்பட்டுள்ளது!

டெல்லியில் ரசிகர்கள் இன்றி மே 11-ந் திகதி முதல் 16-ந் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கொரோனா அச்சம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குரிய தகுதிச்...

தனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக்கின் தாயார் பிணை கோரி போராடி வருகிறார். இதற்காக தனுஷ்காவின் தாயார் நேற்று அம்பலாங்கொடை கடற்கரைக்கு சென்று தனது மகனின் விடுதலைக்காக ஆமை குட்டிகளை...

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள திருநங்கை!

நியூசிலாந்தைச் சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். 43 வயதான லோரல் ஹப்பர்ட் எனப்படும் குறித்த பெண், 87 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என நியூசிலாந்து ஒலிம்பிக்...

இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா!

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யுஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண, 4,000 இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி ஹாம்ப்ஷைர் கவுன்டி கழகத்தின் தலைவர் ரொட் பிரான்ஸ்குரோவ்...

அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட 30 வீரர்கள்!

மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் வீரர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த அணியை சேர்ந்த 30 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலியில் நடந்த கிரிக்கெட்...

இங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில்...

யாழ் செய்தி