விளையாட்டு
வெளியேற்றப்பட்ட இலங்கை அணி நாடு திரும்பியது!
2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். - 174...
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் அணியில்
Litton...
முதன் முறையாக வரலாற்று சாதனை படைத்த உகண்டா அணி!
முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது.
ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக...
விளையாட்டு மைதான நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழப்பு!
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின்...
கிரிக்கெட் விளையாட போன நாட்டில் பெண் ஒருவரை சீரழித்து கைதான கிரிக்கெட் வீரர் : அவர் இல்லாமல் கிரிக்கெட்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (5) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்...
கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்” – பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி
கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி அளித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் சயீத் அஜ்மல். ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால்...
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கோடிக்கு கொரோனா!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் வீரர்களில் இவரும் அடங்குகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் வரவிருக்கும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு...
ICC க்கு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சரால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க...