விளையாட்டு
அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், கொல்லப்பட்டார்
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற சிற்றுாந்து விபத்து ஒன்று கொல்லப்பட்டார்.
அவுஸ்திரேலிய அணி இரண்டு தடவைகளாக உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது அந்த அணியில் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ் இடம்பெற்றிருந்தார்.
சனிக்கிழமை...
டோக்யோ ஒலிம்பிக்கில் இலங்கை பெண்ணின் நிலை!
ஒலிம்பிக்கில் ஆயா கட்டுகளால் (பூட்டூசி) இலக்கத்தை பிணைத்து ஓடிய இலங்கை வீராங்கனை நிமாலியின் படம் தற்போது சமூகவலைத்தங்களில் வைரலாகி வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீராங்கனை...
அவுஸ்திரேலிய பெண் விவகாரம்; முதன் முதலாக வாய் திறந்த தனுக்ஷ்க!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக், அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை தாம் குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார்.
சிட்னியை தளமாகக் கொண்ட சான்ஸ் சட்ட நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்ட...
இலங்கை வீரரை அணியில் சேர்க்க கூடாது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு….!
ஐபிஎல் 2022 ஏலத்தின் முடிவில், சென்னை அணிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பெறாதது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தற்போது இலங்கை வீரர் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு...
கிரிக்கெட் விளையாட போன நாட்டில் பெண் ஒருவரை சீரழித்து கைதான கிரிக்கெட் வீரர் : அவர் இல்லாமல் கிரிக்கெட்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (5) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்...
அதிகாலை நாட்டை வந்தடைந்த இரு அணியினர்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள்!
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன.
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி...
அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட 30 வீரர்கள்!
மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் வீரர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த அணியை சேர்ந்த 30 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலியில் நடந்த கிரிக்கெட்...
இதயத்தில் ரத்தம் கசிகின்றது -ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்!
பல சர்வதேச ஊடகங்ள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்களின்...
பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு...
தனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்!
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக்கின் தாயார் பிணை கோரி போராடி வருகிறார்.
இதற்காக தனுஷ்காவின் தாயார் நேற்று அம்பலாங்கொடை கடற்கரைக்கு சென்று தனது மகனின் விடுதலைக்காக ஆமை குட்டிகளை...