உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

யாழில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகியதில் வந்த நோயினால் 3 பிள்ளைகளின் தந்தை பலி!

யாழ்ப்பாணம், கடற்கரை வீதியில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின்...

கொழும்பு ஆர்ப்பாட்ட களத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.இதன்போது 12 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை தொடர்ந்து...

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே இன்று காலை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று உறுதி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. இதேவேளை நாட்டில் தற்போது கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கை...

நாளைமுதல் மின்வெட்டு அமல்படுத்தபடும் : வெளியான புதிய தகவல்!

புத்தாண்டு தினத்தன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நிலையில் நாளைமுதல் மின்வெட்டு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.அந்நிலையில் நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி,...

கிளிநொச்சி அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளிகளை கவனிக்காது மேசையின் மேல் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்து கைத்திலைபேசியில் மூழ்கியிருந்த  புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம்...

கொழும்பில் இடமபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் நாளை (15) கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.நாளை காலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (14-04-2022) மாலை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும்...

ஆர்ப்பாட்டத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொலிசாரை கைது செய்த விசேட விசாரணைப் பிரிவினர்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காவல் அதிகாரியை காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை...

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட வவுனியா சுற்றுலா பயணிகளில் இருவரின் சடலங்கள் மீட்பு (Photos)

நுவரெலியா - இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மூவரில் நேற்றையதினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.இருவரின்...