உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

செந்தில் தொண்டமானுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப் பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர்...

குற்றச் செயல்களின் ஈடுபட்ட பொலிசார் பணி இடைநீக்கம்!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ்...

நாட்டில் 2,518 தாதியர் பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் 2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க திறைசேரி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் நிதி...

மேலதிக வகுப்புகளிற்கு தடை விதிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு நேற்று (29) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை...

தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அறவிடும் முறைமையை உடனடியாக அறிவிக்குமாறு தனியார் மருத்துவ ஒழுங்குமுறை கவுன்சில் தெரிவித்துள்ளது. பல தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களுக்கான...

அறிமுகமாக இருக்கும் நவீன பாஸ்போர்ட் சேவை!

 குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, பாடசாலைகளின்...

இலங்கைக்கு கிடைத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது

இன்று காலை இலங்கைக்கு 1.5 மில்லியன் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இலங்கைக்கு 5 வகையான தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இலங்கைக்கு இதுவரையில் 10,098,100 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து போராடிய எம்.பி!

மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி இன்று பாராளுமன்றத்திற்குள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். கறுப்பு ஆடை அணிந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வேதஆராச்சி, மீனவர்களுக்கு உடனடியாக...

மதுபான விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சி

கலால் வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடந்த ஆண்டு மதுபான விற்பனை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், வருமானம் அதிகரித்த போதிலும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. . 2021ஆம் ஆண்டில்...

யாழ் செய்தி