உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிவிப்பு!

இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இடம்பெற்றதாக இராணுவ...

பாண் வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊடக கண்காட்சியை நிறுத்தி விட்டு, தொற்று நோயை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அவசியமான...

வவுனியா முருகனூர் பிரதேசத்தில் காதலி மற்றும் குழந்தையை கொலை செய்து எரித்த நபர்!

வவுனியா முருகனூர் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 6 மாத கைக்குழந்தை மற்றும் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து, வீட்டிக்குள்ளேயே எரித்து நபர், ஆறு வருடங்களுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டதாக வவுனியா பிராந்திய...

மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள்...

நாட்டில் இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்!

வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம் 32 SHARES நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில், எதிர்நோக்கப்படும் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தடுப்பூசி முக்கியமானதாகும். கொழும்பு...

ரிஷாத் வீட்டில் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் 16 கமராவிலும் பதிவாகியதா?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள்...

நாட்டில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா மரணங்கள்

மீண்டும் உச்சம் தொடும் கொரோனா மரணங்கள்..!!! இலங்கையில் நேற்று (05) ஒரே நாளில் 98 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக இன்றைய தினம் (06) அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

முன்பு போல இனியும் தவறான வழியில் செல்லாதீர்கள்: முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி அறிவுரை!

முன்பு போல இனியும் தவறான வழியில் செல்லாது, சரியான வழியில் பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை வழங்கியுள்ளார். இன்று (07) யாழுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர...

பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள்: வெளிவரும் துரு நாற்றம்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததனை தொடர்ந்து பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கொவிட் சடலங்கள் 22 வரை உள்ளதாகவும் அவற்றில்...