உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சிறைச்சாலையில் மீதமாக இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியின்...

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பை சுத்தம் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி!

  கொழும்பு பொரளை, செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கழிவறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு வகையான துப்பாக்கிகளின் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு வளாகத்தை துப்பரவு செய்யும்போது T56 துப்பாக்கிகள்...

அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு :மது பிரியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய தகவல்!

நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளியன்று மூடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கலால் திணைக்கள...

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

2022 க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று (01) குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்...

நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் திறக்கப்படும் சுடுகாடுகள்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் களுத்துறை...

குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆணொருவர் பலி!

கொத்மலை – வேவண்டன் தோட்டத்தில் குளவி கடித்து ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (21-09-2022) நுவரெலியா மாவட்டத்தின் கொத்தமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய, நேற்று...

வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கை குடும்ப பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!

வீட்டு வேலை என்ற போர்வையில் 30 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் துபாயில் உள்ள அஜ்மல் நகரில் உள்ள ரகசிய வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சித்திரவதைகளுக்கு...

ஹட்டனைச் சேர்ந்த 10 ஆம் ஆண்டு மாணவன் பொது தராதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் (9A) சித்தி பெற்று...

ஹட்டன் ஸ்ரீபாதா தேசிய கல்லூரி கடந்த வருடம் சித்தியடைந்ததுடன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒன்பது பாடங்களிலும் (9A) சித்தியடைந்துள்ளார். இந்த மாணவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியை பாதியில்...

மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் செல்லமாட்டார் : நாமல் ராஜபக்ச

அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்தே விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகமாட்டார் எனத் தெரிவித்துள்ளார் நாமல். இன்று காலை அதிபாதுகாப்புடன் அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ச...

82 வயதான பாட்டி பாலியல் துஷ்பிரயோகம்!

82 வயதான தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார். கம்பளை பொலிஸ்...

யாழ் செய்தி