வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா - செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீட்டிலிருந்து இன்று மதியம் பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி...

வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா - மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10)...

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட வவுனியா சுற்றுலா பயணிகளில் இருவரின் சடலங்கள் மீட்பு (Photos)

நுவரெலியா - இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மூவரில் நேற்றையதினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.இருவரின்...

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர், யுவதியினை தேடும் பணி நிறுத்தம்!!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (13.04.2022) இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர்,...

வவுனியாவில் இருந்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் சென்றவர் வேதனையுடன் சொன்ன வார்த்தை!!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்கள் அங்கு நிலவும் சூழல் குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து...

இறம்பொடை நீர் வீழ்ச்சியில் அடித்து மூவரில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி...

வவுனியாவில் மேற்கொள்ளபட்ட அரசுக்கெதிரான போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த கண்டன போராட்டம் காலை 10 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு...

வவுனியா சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து மதுபோதையில் மர்ம கும்பல் அட்டகாசம்!

வவுனியா - குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மதுபோதையில் நுளைந்த மூவர் அடங்கிய கும்பல் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி...

வவுனியாவில் பேரூந்துக்காக காத்திருந்த பெண் மீது மோதிய லொறி : பெண் பரிதாபமாக பலி!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (22.02.2022) காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த...

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் : பெற்றோர் பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையின் கவனயீனத்தாலேயே மரணம் சம்பவித்ததாக தெரிவித்து குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுவனுக்கு சுகவீனம்...