மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

கோழி இறைச்சியின் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் 01 கிலோகிராம் கோழி...

படித்துக் கொண்டிருந்த மாணவி திடீர் மாயம்!

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயது மாணவி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர்...

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் நேற்று (05.04.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோவிலில் உள்ள இரும்புக்கம்பிகள் திருட்டுஊறணியிலுள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலையத்தினுள்...

மட்டக்களப்பில் விபரீத முடிவால் உயிரை மாய்த்த மாணவன்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிர்ழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். சம்பவத்தில் மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் பலி !

நாவற்குடா விபத்தில் 17 வயது இளைஞன் பலி : மோதிய வான் தப்பிச்சென்றுள்ளது. நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சுங்காவிலைச்சேர்ந்த காத்தான்குடியில் படிக்கும் 17 வயது இளைஞன் அன்பாஸ் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவம்...

சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுப்பு!

  மட்டக்களப்பு பிரதேசத்தில் 17 சிறுமி ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சிறுமியின் காதலன் உள்ளிட்ட இருவரை சனிக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும்...

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

இன்று (26-03-2023) காலை மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் உள்ள வாவியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, மீட்கப்பட்ட சடலம் இதுவரை...

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் தங்கியிருந்த நபர்கள் கைது!

  மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த 17 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பிரதேசத்திணை சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8...

உழவு இயந்திரத்தால் பறிபோன உயிர்; வயல் உழுத இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

கலப்பை கவிழ்ந்ததில் உழவு ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. மட்டக்களப்பு ஐத்தியமலை வயல் பகுதியில் வயல் உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் நேற்று (11) பிற்பகல் இச்சம்பவம்...

மட்டக்களப்பில் தோணி கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு  - கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை வழமை போன்று ஆற்றுப் பகுதிக்கு இறால் பிடிப்பதற்காக தோணியில் சென்று கொண்டிருந்த...