மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் தோணி கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு  - கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை வழமை போன்று ஆற்றுப் பகுதிக்கு இறால் பிடிப்பதற்காக தோணியில் சென்று கொண்டிருந்த...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி! இருவர் படுகாயம் !

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்...

மட்டக்களப்பில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி !

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (01) இரவு 8.15 மணியளவில் புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, ​​பயணிகளுக்கு விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மனித...

மட்டக்களப்பு பகுதியில் கஞ்சாவிற்ப்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த  40 வயதுடைய பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை  அக்கரைப்பற்று இராணுவ முகாம்...

மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன் ! வெளியான காரணம் !

மட்டக்களப்பில் டெங்கு காய்ச்சலால் 22 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சோ்ந்த 22...

மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு ஒன்று கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி...

மட்டக்களப்பில் சிறுவனை கொடூரமாக கொலை செய்த தாயின் இரண்டாவது கணவர்!

மட்டக்களப்பில் தாயின் இரண்டாவது கணவர் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அடித்து கொல்லப்பட்ட 11 வயது சிறுவன்!

காத்தான்குடி பகுதியில் 11 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது காத்தான் குடிப்பகுதியில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டதாக சிறுவனின் தந்தை பொலிசில் முறைப்பாடு...

நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவன் உயிரிழப்பு!

நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற நபர் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு   மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் சுகயீனமற்ற தனது மனைவிக்காக இளநீர் பறிக்க தென்னை...

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நீர்நிலை ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற பெண்ணின் சடலம் மீட்கப்படவில்லை எனவும், காணாமல் போனமை தொடர்பில் காத்தான்குடி...