மட்டக்களப்பு செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni
மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்த யுவதி ! காதலியின் உடலுக்கு தடுக்க தடுக்க தாலி...
மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யுவதி அப்பகுதியை சேர்ந்த செல்வி...
மகள் மாலையில் தற்கொலை, தந்தை காலையில் தற்கொலை..! மட்டக்களப்பில் சம்பவம்!
17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று (08) மாலையில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து...
காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்
கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும்...
மட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்…..!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார்...
இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்….!
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும்...
உழவு இயந்திரத்தால் பறிபோன உயிர்; வயல் உழுத இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!
கலப்பை கவிழ்ந்ததில் உழவு ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
மட்டக்களப்பு ஐத்தியமலை வயல் பகுதியில் வயல் உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் நேற்று (11) பிற்பகல் இச்சம்பவம்...
குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!
கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச்...
மட்டக்களப்பில் நீரில் மூழ்கி பலியான இளைஞர்கள்!
இன்று மாலை மட்டக்களப்பு கொம்மாதுறையில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி 15,18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு. குளத்தில் மீன்பிடித்து விட்டு நீரில் இறங்கி குளித்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
வரலாற்றில் முதல்முறையாக உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழ்ப்பெண்!
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றை மாலதி பரசுராமன் படைத்துள்ளார்.
வேளாண் அமைச்சகத்தின் வேளாண் தொழில்நுட்பப் பிரிவு கூடுதல்...
யுத்ததிற்கு பிறகு தமிழர் பிரதேசத்தில் திறக்கப்பட்ட சிங்களப் பாடசாலை
யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதலாவது சிங்கள பாடசாலை திறப்பு விழா நேற்றையதினம் (24) நடைபெற்றுள்ளது.இந் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா...