மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - புதூர் பகுதியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் 5 நாட்களின் பின்னர் இன்று (02-10-2022) பிரதேச மயானத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதூர் 5ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன்...

காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...

மட்டக்களப்பில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்…..!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டுமாவடி பிரேதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டுமாவடி மஜ்மா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

மட்டக்களப்பில் மீன் விக்க சென்றவரை தூக்கியடித்த யானை !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபைந்த கல் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று (3) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிண்ணயடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே...

மட்டக்களப்பு அரச வங்கி ஒன்றில் மாயமான தங்க நகைகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியொன்றில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (2) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இந்நிலையில் சந்தேக நபர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் நீதிபதி...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் (16) வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிபொருட்கள்...

மட்டக்களப்பில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரபாண்டமான நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மாகாண...

மட்டக்களப்பில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்து நையபுடைத்த இளைஞர்கள் !

மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து குறித்த பெண்ணின்...

மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்த யுவதி ! காதலியின் உடலுக்கு தடுக்க தடுக்க தாலி...

மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த யுவதி அப்பகுதியை சேர்ந்த செல்வி...

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்க்கு இடம்பெற்ற சோகம்!

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03-10-2022) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் மகிழடித்தீவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின்...

யாழ் செய்தி