மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுதாகரன் சூரியகுமார் என்ற 20 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக...

யானை தாக்குதலுக்கு இலக்காண விவசாயி ஒருவர் பலி!

வயலில் காவலுக்கு இருந்த விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில்இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இருநூறுவில் –...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு - சத்துரகொண்டான் பகுதியைச்...

மட்டக்களப்பு பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று காலை முச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய...

மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!

மட்டக்களப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் 1299 கிலோமீற்றர் பயணித்து ஒன்பது நாட்களில் இலங்கை முழுவதும் தனியாக பயணித்துள்ளார். அவர் 28 டிசம்பர் 2022 அன்று தனது சொந்த...

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்பு!

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி கித்துல் காட்டுப் பகுதியிலேயே குறித்த யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே கித்துல் காட்டுப் பகுதியில் கடந்த 2...

மட்டக்களப்பில் சிறுவனை கொடூரமாக கொலை செய்த தாயின் இரண்டாவது கணவர்!

மட்டக்களப்பில் தாயின் இரண்டாவது கணவர் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

மட்டக்களப்பு இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாடு

கொவிட் தொற்று அச்சம் காரணமாக இரத்த வங்கி சென்று இரத்த கொடை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்...

மட்டக்களப்பில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்…..!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டுமாவடி பிரேதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டுமாவடி மஜ்மா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

மட்டக்களப்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!

திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்திவருகின்ற அருந்ததி நிறுவனம் நேற்றைய தினம் (15) திகதி மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் "மாற்று மோதிரம்" எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை...

யாழ் செய்தி