யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் நூலகத்திற்கு விஜயம் புரிந்த ரோசி சேனநாயக்க…..!

யாழ். நூலகத்திற்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க விஜயம் புரிந்துள்ளார். கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்.பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்திற்கு புத்தக தொகுப்பு ஒன்றை அன்பளிப்பு செய்தனர். யாழ்ப்பாணம் பொது...

யாழில் இடம்பெற்ற விபத்து: இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூளாயை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (19-02-2022) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த...

யாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு; தீவிர கண்காணிப்பில் பொலிஸார்……!

யாழ்.திருநெல்வேலி - கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. திருநெல்வேலி - கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது இக்...

யாழில் குருக்களின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட...

யாழில் பயணிகள் முன்னிலையில் தனியார் போக்குவரத்து சாரதியின் மோசமான செயல்!

யாழில் பயணிகள் முன்னிலையில் இ.போ.ச சாரதியை தாக்க முயன்ற தனியார் போக்குவரத்து சாரதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட...

யாழில் குடும்ப பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்….!

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த ஆருசன் தர்சிகா (வயது30) என்ற பெண்ணே இவ்வாறு...

யாழில் அயல்வீட்டு பெண்ணுடன் தாயிடம் சிக்கிய மகன்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம்...

யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்!

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,சில தினங்களுக்கு முன்னர் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த...

யாழில் கைக்குழந்தையை வைத்து கொண்டு இளம்பெண் செய்து வந்த மோசமான செயல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.இக் கைது சம்பவத்தில் அரியாலை, பூம்புகார்...

யாழில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவம் ; அதிரடி காட்டிய இளைஞர்!

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில்...