யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

கிளிநொச்சி பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது…?

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எச்சங்கள், ஆயுத தளபாடங்களை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் பார்வையிட்டுள்ளார்.குறித்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்களை...

கார்த்திகை பூவுக்கு லைக் பண்ணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனுக்கு பிணை…!

விடுதலைப் புலிகள் மாவீரர் தின கார்த்திகைப் பூவிற்கு முகப்புத்தகத்தின் ஊடாக விருப்பத்தைத் தெரிவித்த திருகோணமலை மூதூர் பிரதேச இளைஞன் ஒருவருக்குத் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த வருடம்...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பற்ற எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்…!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடமராட்சி துன்னாலை...

யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு….!

யாழ்ப்பாணம் – அராலி வசந்தபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயார் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு 6...

யாழில் கடற்படையினரின் வாகனம் மீது கல்வீச்சு…..!

இன்று மாலை, யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் செய்துவிட்டு...

மின்சார தடையில் இருந்து இலங்கைக்கு விடுதலை…!

இன்று முதல் நாட்டின் எந்த பகுதிகளிலும் மின்சார தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக,...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய மலசலகூடத்தில் இப்படி ஒரு அவலம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடம் கேட்பாரற்ற நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. தூர பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க மலசல கூடத்தை பாவிக்க முடியாத நிலையில்...

யாழில் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய குண்டு….!

யாழ்.மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் துாண்டில் போட்டு விளையாடிகொண்டிருந்த சிறுவர்களின் துாண்டிலில் வெடிகுண்டு சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், மடம் வீதியில் உள்ள கால்வாயில் நேற்றய தினம்...

கிளிநொச்சியில் கொரோனாவுக்கு பலியான முதியவர்….!

கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத் தில் நேற்று நடத்தப் பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது. உயிரிழந்தவர் வீரபத்திரர் பரமேஸ்வரன் (வயது...

மன்னாரில் நேற்று காணாமல் போன யாழ் மீனவரின் சடலம் மீட்பு…!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் , இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை...