யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் கரவெட்டியில் ஆசிரியை உட்பட 16 பேருக்கு கொவிட் தொற்று!

விக்னேஸ்வரா கல்லூரி ஆசிரியை உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கரவெட்டி மத்தி பகுதியைச் சேர்ந்த கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கற்பிக்கும்...

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இன்று (17) காலை அவர் தப்பியோடினார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே தப்பியோடினார். அவர் கடந்த ஒரு...

இலங்கையில் தீவிரம் காட்டும் கொரோனா; யாழ் உள்ளிட்ட 31 நகரங்கள் முடக்கம்

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இதுவரை 30ற்கும் அதிகமான நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி யாழ்ப்பாணம் – கொடிகாமம், திருகோணமலை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கேகாலை, சிலாபம், அம்பாறை, வெண்ணப்புல, கெக்கிராவ,...

யாழில் இளம் குடும்பஸ்தர் மனைவியின் சகோதரி கணவனால் குத்திக் கொலை!!

இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (16) வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (31)என்பவரே உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் சகோதரியின்...

யாழில் உதவி செய்த நபரிடம் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டோடிய நபர்!

யாழில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி...

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது!

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல்...

யாழில் 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 1 யுவதியே இன்று (16) தவறான முடிவெடுத்து உயிரை விட்டிருக்கிிறார். சுரேஸ்குமார் சுலக்சனா என்ற 19 வயது யுவதியை தவறான முடிவெடுத்தவர் என தெரியவருகிறது.

கொடிகாமம் சந்தையில் இன்றைய அன்ரிஜன் பரிசோதனையில் இதுவரை 13 பேருக்குத் தொற்று!

கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போதும் சந்தை முடக்கப்படவில்லை, தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 13 பேருக்கு தொற்று இதுவரை. மேலும் பரிசோதனை இடம்பெறுகிறது. எழுதுமட்டுவாழ் கிராமத்தில் நடமாடும்...

யாழில் விபத்துக்குள்ளாகி பலியான பெண்ணொருவர் !

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்துக்...

யாழில் இளம் தம்பதிக்கு காத்திருந்த பெரும் சோகம்

கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் சந்தியில்...