யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார்...

யாழில் இன்று அதிகாலை போதைப் பொருளுடன் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா!

யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை பெருமளவு போதைப் பொருளுடன் கடற்படையினால் 3 போரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 4 கோடிக்கும்...

யாழ் சாவகச்சேரியில் மேலும் 18 பேருக்கு கொரோனா!

தென்மராட்சி – சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (14) 68 பேருக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை...

யாழில் 5 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் கைது

5 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பொலிகண்டி பகுதியில் வைத்து இன்று (14) அதிகாலை கைது...

யாழில் கொரோனா சடலம் தகனம் செய்வதில் சிக்கல்!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதனால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேங்கி கிடப்பதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

யாழில் கொரோனாவுக்கு மேலும் ஐவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவரும் கொழும்புத் துறையைச் சேர்ந்த (79...

நல்லூரில் கையில் பாதணியுடன் பொலிசார்!

நல்லூர் ஆலயத்தில் பொலிஸார் பாதணிகளை கையில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். நல்லூர் ஆலய...

யாழ் நல்லூர் கந்தனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு தடைபோட்ட பொலிஸார்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவான பக்தர்கள் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக...

யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். அதேபோன்று வல்வெட்டித்துறை சேர்ந்த (75...

யாழில் டிப்பர் மோதி பலியான இளைஞன்!

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த இளைஞன்!😢 வீதியில் மிதிவண்டியில் சென்றபோது வேகமாகவந்த டிப்பர்ரக வாகனம் மோதி படுகாயமடைந்து உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவரது சுயவிருப்பின்பேரில் தனது...