யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கொரோனா சிகிச்சை விடுதியாக மாற்றம்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த இளம் கர்ப்பிணி...
கொரோன அச்சத்துக்கு மத்தியிலும் தடபுடலாக மகனின் பிறந்தநாளை கொண்டாடிய தாயை அள்ளிச்சென்ற போலீசார்!
யாழ்ப்பாணத்தில் தனது மகனின் பிறந்ததினத்தை பெருமெடுப்பில் கொண்டாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. கோவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறி பெருமளவானவர்களை அழைத்து பிறந்தநாள்...
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபனுக்குக் கோவிட் தொற்று – அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட பலர்
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபனுக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட செயலகத்தின் இரு கிளைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அத்துடன் 22 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட...
யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் நுழைய தடை!
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் , குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த வேறு...
யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஊழியர்கள் 29 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குள்!
யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச செயலக திட்டமிடல் பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் 29 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திட்டமிடல் கிளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திட்டமிடல் கிளையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டதை...
யாழில் கைதடி பிரபல சைவ ஹோட்டல் உரிமையாளர் உட்பட 27 பேருக்கு கொரோனா!
யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்.மாவட்டத்தில் 21 பேரும். முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேரும், வவுனியா மாவட்டத்தில்...
யாழ் மேலதிக அரசஅதிபர் பிரதீபனுக்கு கொரோனா!
கோவிட்-19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளார்.
யாழில் மேலுமொரு கொரோனா மரணம்!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 88 வயதானவரே இன்று மாலை உயிரிழந்தார். உடுப்பிட்டியை சேர்ந்த...
அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கு நல்லூர் பின்வீதியில் ஆதனத்தைச் சுற்றி வேலியடைப்பு!
யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல், சபைக்குரிய ஆதனத்தை அத்துமீறிப் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நல்லூர் பின் வீதியில் உள்ள ஆதனம் ஒன்று அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியில் பருத்தித்துறை...
யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் நஞ்சற்ற விவசாய முயற்சியில் இறங்கினர்!
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாய பட்டதாரி மாணவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை இன்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளையோரின் முயற்சிகளை...