யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் உதவி செய்த நபரிடம் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டோடிய நபர்!

யாழில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி...

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது!

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல்...

யாழில் 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 1 யுவதியே இன்று (16) தவறான முடிவெடுத்து உயிரை விட்டிருக்கிிறார். சுரேஸ்குமார் சுலக்சனா என்ற 19 வயது யுவதியை தவறான முடிவெடுத்தவர் என தெரியவருகிறது.

கொடிகாமம் சந்தையில் இன்றைய அன்ரிஜன் பரிசோதனையில் இதுவரை 13 பேருக்குத் தொற்று!

கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போதும் சந்தை முடக்கப்படவில்லை, தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 13 பேருக்கு தொற்று இதுவரை. மேலும் பரிசோதனை இடம்பெறுகிறது. எழுதுமட்டுவாழ் கிராமத்தில் நடமாடும்...

யாழில் விபத்துக்குள்ளாகி பலியான பெண்ணொருவர் !

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்துக்...

யாழில் இளம் தம்பதிக்கு காத்திருந்த பெரும் சோகம்

கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் சந்தியில்...

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார்...

யாழில் இன்று அதிகாலை போதைப் பொருளுடன் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா!

யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை பெருமளவு போதைப் பொருளுடன் கடற்படையினால் 3 போரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 4 கோடிக்கும்...

யாழ் சாவகச்சேரியில் மேலும் 18 பேருக்கு கொரோனா!

தென்மராட்சி – சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (14) 68 பேருக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை...

யாழில் 5 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மூவர் கைது

5 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பொலிகண்டி பகுதியில் வைத்து இன்று (14) அதிகாலை கைது...

யாழ் செய்தி