யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்த இளைஞர்கள் ! நெகிழ்ச்சியான செயலால் குவியும் பாராட்டுக்கள் !

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்து ஒப்படைத்த இளைஞர்களுக்கு அப்பகுதியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இச்சம்பவமானது யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியிட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் 8 போதை...

யாழில் குடும்ப பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் (10-05-2023) இடம்பெற்றுள்ளது. 37 வயதான ஆர்.நியாளினி என்ற...

யாழில் கசிப்பு காய்ச்சிய 65 வயதான நபர் கைது !

யாழில் கசிப்பு காய்ச்சிய 65 வயதான நபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவானது ஆனைக்கோட்டை, ஆறுகால்மடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவழைப்பில் சந்தேக...

யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்! : 09 நாட்களின் பரிதாமாக உயிரிழந்த சோகம்!

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் 9 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்படி விபத்து கடந்த 25 ஆம்...

யாழில் சுதந்திரதினம் கொண்டாடியதை வரவேற்கும் சரத்வீரகேர

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடி ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04.02.2024) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து...

யாழில் வாகனத்தை கடத்திய மூவர் ! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கி சென்ற கெப் வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பளை வைத்தியசாலை நோக்கி பயணித்த...

யாழ் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நபரொருவர் 150 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் புலனாய்வு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக...

யாழில் பாடசாலை மாணவியின் காணொளி உரையாடலினால் நேர்ந்த நிலை!

வலிகாமம் வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியின் காணொளி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் அவரை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த...

யாழ்.அல்லாரையில் பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையன் கைது!

வீதிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் அல்லாரைச்சந்தியில் பெண்ணின் ரூ.1...

யாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி...

யாழ் செய்தி