யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ் நகரில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள- பழைய நடைபாதை கடை வீதியில் மீட்கப்பட்டது. இந்நிலையில் அப் பகுதியில் தங்கியிருந்த...

யாழில் இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இராணுவச் சிப்பாயின் சடலம் இன்று (வியாழக்கிழமை) காலை...

யாழ்.காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு கொடூரம்!

யாழ்.காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடி குழுவினர் சிலர் தீமுட்டியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை நிலவி வருகின்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடை உரிமையாளரும் அவரது...

யாழ்.தீவகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி!

யாழ்.தீவகத்தில் கள்ளு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை தொடக்கம் நீக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீவகத்தில் கள்ளு விற்பனையை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலமையில்...

யாழில் நீதிமன்ற வாசலில் வைத்து திருடிய கில்லாடித் திருடனுக்கு நேர்ந்த கெதி!

நீதிமன்ற வாசலிலேயே திருடியவர் வாளுடன் கைது! யாழ்.மல்லாகம் பகுதியில் இன்று காலைசம்பவம், பெறுமதியான பல பொருட்கள் மீட்பு.. நீதிமன்றுக்கு சென்றவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை திருடிய நபர்திருட்டு பொருட்கள் மற்றும் வாளுடன்...

யாழ்.சாவகச்சோி பிரதேச செயலர் பிரிவில் மேலும் ஒரு அலகு முடக்கம்!

யாழ்.சாவகச்சோி பிரதேச செயலர் பிரிவில் மேலும் ஒரு அலகு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். பிரதேச செயலகத்தின் வெளிக்கள அலுவலர்களுக்கான அலகே முடக்கப்பட்டுள்ளது. குறித்த அலகில் பணியாற்றிய பெண் உத்தியோகஸ்த்தருக்கு கடந்த ஞாயிற்று கிழமை காய்ச்சல்...

யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த!

இரு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமங்களை...

யாழ் இணுவில் பகுதியில் தம்பதி மீது வாள் வெட்டு தாக்குதல்!

இணுவில் காரைக்கால் பகுதியில், வன்முறைக் கும்பல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியின் மகனைத் தேடி...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முழங்காவில் – குமுழமுனை கிராமத்தை சேர்ந்த ரஞ்சீவன் தனுசியன் என்ற 4 மாத குழுந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 18ம்...

யாழில் தான் பிரசவித்த குழந்தையை வைத்திருந்தால் தனக்கு திருமணமாகாது என பெண் ஒருவர் செய்த சதி செயல்!

யாழில் தான் பிரசவித்த குழந்தையை வைத்திருந்தால், தனக்கு திருமணமாகாது என கூறி, குழந்தை சகோதரியிடம் கொடுத்த தாய் அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவில் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, கரணவாய்...