யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ். அராலியில் வாள்வெட்டுக்குழுவினர் வீடு புகுந்து அட்டகாசம்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவது, நேற்று (22) இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று...

இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. கருப்பு ஜூலை...

யாழில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கெதி!

யாழ் மாவட்டத்தின், நெல்லியடி பொலிஸ் பிரிவில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்கசேட்டையில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தலைமறைவாகி விட்டார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நெல்லியடி- கொடிகாமம் வீதியில், துன்னாலையை அண்டியபகுதிகளில்...

கல்லுண்டாயில் இருந்து வருகிறீர்களா? வெளியே நில்லுங்கள் – யாழில் அரச அலுவலங்கள் நடக்கும் கேவலம்

கல்லுண்டாயில் இருந்து வருகிறீர்களா? வெளியே நில்லுங்கள். என அதிகாரிகள் தம்மை நடத்துவதாக கூறியிருக்கும் மக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு அலைவதாகவும் கூறியிருக்கின்றார்கள். கல்லுண்டாய் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச...

யாழில் வீட்டுத்திட்டம் பெறுவதற்கு அல்லோலப்படும் மக்கள் – உருட்டும் பிரட்டுமாக அரச அதிகாரிகள் அசமந்தம்

யாழ்.மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளி தெரிவில் புள்ளி வழங்கலில் பாரிய தில்லு முல்லு இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் வீட்டுத்திட்ட பயனாளி தெரிவு தொடர்பில் ஆட்சேபனைகள் இருக்குமாயின்...

தொடர்ந்து தீவிர அபாயத்தில் யாழ்ப்பாணம்!

யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடமாகாணத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள்...

யாழில் சாலையோரமாக யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப் பகுதியில் யாசகம் செய்பவர் என தெரிய வந்துள்ளது. முதியவர்...

யாழ் இந்திய துணைதுாதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்!

யாழ்.இந்திய துணை துாதரக அதிகாரியாக ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக...

குளப்பிட்டி சந்தி புடவைக்கடைக்கு தீ வைப்பு – பெண் மீது வாள் வீச்சு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையிலுள்ள புடவைக்கடை ஒன்று இனம்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டு கடை உரிமையாளரின் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த...

யாழில் சாமத்திய வீட்டுக்குச் சென்ற பாடசாலை அதிபரால் பெரும் சிக்கல்!!

யாழ் வலயத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனாதொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இவர் புதன்கிழமை (14) யாழ் கல்வித்திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில்கலந்துகொண்டதாகவும்...