யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் பருத்தித்துறை சந்தையில் ஐவருக்கு கொரோனா!

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று...

பளை A-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!

A-9 வீதியில் பளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முச்சக்கரவண்டியும் கனரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் விபத்துக்குள்ளான நிலையில் பளை ஆதார மருத்துவமனை எடுத்துசெல்லப்பட்ட...

யாழ்.பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் 3 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா

யாழ்.பருத்தித்துறை பொதுச்சந்தை வியாபாரிகள் 3 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில்...

தெல்லிப்பழை திருட்டுக் கோஷ்டி சிசிரிவி பதிவால் சிக்கினர்!

தெல்லிப்பழை பகுதியில் இரு நாள்களுக்கு முன் வீடு ஒன்றை உடைத்து திருடிய இருவர் சிசிரிவி பதிவை ஆதாரமாக கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள்...

யாழில் நேற்று மட்டும் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த...

யாழில் மற்றுமொரு கோவிட் நோயாளி மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின்...

யாழில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி

ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் என யாழில் 72 சதவீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7,432 பேர் இதுவரை கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பாடசாலைகளை மீள...

யாழில் பெண்ணை கட்டியணைத்த வெளிநாட்டு இளைஞனால் ஏற்பட்ட குழப்பநிலை!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இளைஞன் ஒருவர் அத்துமீறி தனது வீட்டிற்குள் நுழைத்து தொந்தரவு செய்ததாக இளம் பெண்ணொருவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது. திருமணமாகாத 35 வயதான பெண்ணொருவர் முறைப்பாடளித்த நிலையில், சம்பவம்...

யாழில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான...

யாழ் கோவில் முன் காவாலி நடாத்திய வாள் வெட்டு – வெளியான பரபரப்பு வீடியோ

சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது,...

யாழ் செய்தி