யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் இளம் குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் தனது தயாரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான இளம் குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நி.தனுசன் (வயது 21) என்ற குடும்பஸ்த்தர் கடந்த செவ்வாய் கிழமை...

யாழில் மர்மமான முறையில் இறந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

யாழில் மர்மமான முறையில் இறந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள யாழ்.மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 76...

யாழில் மாணவரை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் ! சக ஆசிரியர் எழுப்பிய கேள்வி!

யாழ்.நகரை அண்மித்த பாடசாலையொன்றில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியர் 15 வருடங்களாக இடமாற்றம் இன்றி பாடசாலையில் அமர்ந்துள்ளதாக அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த பாடசாலையின் அதிபரின் ஆசியுடன் சில...

யாழில் பேருந்து சாரதிக்கு நேர்ந்த கதி..!

இன்று (28) காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்துரை நோக்கி வந்து கொண்டிருந்த வழித்தட 750 பஸ் சாரதி அச்சுவேலி பஸ் நிலையத்தில் நின்றிருந்த நபரால் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கூறிய இ.பி.ஓ.எஸ். பஸ் பொலிஸ் நிலையத்திற்கு...

யாழ்.வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர் 24ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோத்சவம், மகோத்ஸவத்திற்கு முந்தைய...

வழமைக்கு திரும்பிய இ.போ.ச பேருந்து சேவைகள்!

இ.போ.ச பேருந்து வடக்கு பிராந்திய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வட மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளன.

யாழில் கசிப்பு உற்பத்தியை ஒழிக்க களமிறங்கிய இளைஞர்கள்

  யாழில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் காரைநகர் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன்...

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி அறிவித்ததையடுத்து யாழில் தேர்தல் ஆணையகத்திற்கு காசு அனுப்பியுள்ள யாழ் இளைஞன்!

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை...

யாழில் அரச அலுவலக அதிகாரியாக பணிப்புரிந்த இளைஞர் அதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதால் உயிரிழப்பு !

யாழில் அதிகளவு போதை ஊசி போட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர்...

தேசிய ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவி!

வளரும் நாடுகளில் உள்ள இலங்கை மகளிர் விஞ்ஞானக் கிளை மற்றும் ஸ்ரீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை ஆகியவை இணைந்து ஒரு தேசிய மாணவர் கண்டுபிடிப்பு போட்டியை ஏற்பாடு...

யாழ் செய்தி