பிரதான செய்திகள்

பொருளாதார ரீதியான ஆதரவை வழங்குவதாக மகிந்தவிடம் உறுதிமொழி வழங்கிய சீனா

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாக சீன பிரதமர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய சீனப் பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கினார். பொருளாதார மற்றும் சமூக...

றம்புக்கணயில் உயிரிழந்தவரின் உடல் அவரது இலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது (Photo)

றம்புக்கணயில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கே.டி.சமிந்த லக்ஷானின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. றம்புக்கணயில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை கலைக்கும் போது கே.டி.சமிந்த லக்ஷான் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் இறுதிக்...

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

வார இறுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி நாளை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் நாடளாவிய ரீதியிலும் நாளை...

தாம் செய்தது தவறு என ஒப்புக்கொண்டார் மகிந்த

றம்புக்கணயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் தவறை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய...

யாழில் இருந்து கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை கிடைக்க தமிழகத்திற்கு அகதியாக வந்தேன் : இளம் குடும்பஸ்தர்

இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,யாழ்ப்பாணத்தைச்...

அடுத்த வாரத்திலிருந்து பால்மாவின் விலை அதிகரிப்பு?

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும்...

மீண்டும் கட்டாயமாக்கபட்டது முகக்கவசம் அணிதல்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.பொது இடங்களில் முகக்கவசம்...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர் மருத்துவமனையில் அனுமதி!

காலிமுகத்திடலில் உண்ணாவிரதமிருந்த திரிபேஹ ஸ்ரீதம்ம தேரர் சுகவீனமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.ஜனாதிபதி கோட்டபாயவை பதவி விலகுமாறு கோரி கோ கோம் கோட்டா போராட்டம் காலி...

பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி...

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஆதரவை நான் பாராட்டுகின்றேன்: பிரதமர்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வேலைத்திட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக்கப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...