உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,428 பேர் இன்று அடையாளம்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,428 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368,111 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு!

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழில் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியே செல்லும்போது இது தாக்கம்...

கடந்த 24 மணித்தியாளங்களில் 171 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாளங்களில் கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய மேலும் 171 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார சேவைகள் இயக்குநரால் உறுதிப்படுத்தப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...

எம்பிலிபிட்டிய பிரதான வீதி விபத்தில் தாய் பலி மகன் வைத்தியசாலையில் !

தனமல்வில – எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் செவனகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். எம்பிலிபிட்டியவில் இருந்து தனமல்வில நோக்கி பயணித்த கெப் வாகனம்...

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்கநிலை அறிவிப்பு வெளியாகலாம்!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் பொது முடக்கமொன்றை அறிவிப்பதற்குப் பின்வாங்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடக சந்திப்பு...

கைமீறிப் போகிறதா நிலைமை? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சடலங்களின் புகைப்படங்கள்!

கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கோவிட் தொற்று...

நாட்டின் சுகாதார நிலைமைகளின் உண்மைகளைக் கூற முயற்சித்தமையாலேயே பணிமாற்றம் செய்யப்பட்டது?

நாட்டின் சுகாதார நிலைமைகளின் உண்மைகளைக் கூற முயற்சித்தமையாலேயே சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து பறிக்கப்பட்டு ஆசிரியர்களை "நாசமாய் போனவர்கள்" எனத் திட்டிய கெஹலிய ரம்புக்வெலவுக்கு வழங்கப்பட்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்...

இலங்கை திரும்பிய, சீனருக்கு கொரோனா!

இலங்கையில் பணிபுரியும் சீனத் தொழிலாளி ஒருவர், நாடு சென்று திரும்பிய நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வதந்தி கிளப்பிய விசமிகள் !

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும் அவர் தொடர்ந்தும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சுவாச...

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி ஒருவரின் உடலில் வெந்நீர் ஊற்றப்பட்டதன் காரணமாக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம்...