உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி!

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளை கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொடுகின்றது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் தகனம் செய்யும்...

எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் என்றுமே மன்னிக்கமாட்டோம்!

“எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம்” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள்...

அதிக பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரம் மூடப்பட்டுள்ளது

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு இன்று...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பலியான குடும்பஸ்தர்!

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேனி எனும் வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு மாலை 6 ஆறு மணியளவில் இச்சம்பவம்...

கொவிட் தொற்றுக்கு ஆசிரியை ஒருவர் பலி

பதுளையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆசிரியை நேற்றையதினம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக பதுளை மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக...

இலங்கை அடுத்த இரு வாரங்களில் மிகமோசமான ஆபத்தை சந்திக்கும்!

இலங்கையில் மீண்டும் மிக இறுக்கமான பயண கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும். என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண...

ரிஷாட்டை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து வேட்டையில் இறங்கிய போராளிகள்!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி) 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று...

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்று (05) ஒரே நாளில் 98 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக இன்றைய தினம் (06) அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்...

நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் திறக்கப்படும் சுடுகாடுகள்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் களுத்துறை...

நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் – Breking News Updates

நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக...