உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாடாளுமன்றிற்கு அருகில் போராட்டம்!

நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள வேளை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு பாதுகாப்பு...

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் 20000 வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள்

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இருக்கும் 80000 வேட்பாளர்களுள் 20000 வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது உள்ளூராட்சிசபை உறுப்பினர்களாக அவர்கள் இருந்த காலத்தில்  உள்ளூராட்சி சபைகளுக்குச்...

இலங்கை வந்த சீன முதலீடாளர்கள்

கொழும்பு துறைமுக நகர முதலீட்டு திட்டத்தில் முதல் முதலீடாக சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று (02) இரவு இலங்கை வந்தடைந்தனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரை அரச நிறுவனமான C.Z.K. Huarui...

தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டும்!

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரரை நேற்று சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ” நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்...

கப்ரால், லலித் வீரதுங்க  விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தை...

ஆண் குரங்குகளுக்கு கருத்தடை!

மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில்...

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே...

இன்றைய நாணயமாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (22.02.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.53 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை...

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே...

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான...

யாழ் செய்தி