உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சுங்க திணைக்கள வருமானத்தில் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களம், 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970 பில்லியன் ரூபா (97,000 கோடி ரூபா) பதிவு...

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர்...

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய மீன்கள்

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. கப்பலை...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு!

நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், பெருமளவிலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் தியாகங்களைச் செய்து, கொரோனா காலத்தில் கூட பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பட்டதாரிகளுக்கு முறையான ஒழுங்கு முறையிலும் வேலைத்திட்டத்திலும்...

சீனாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது -ஜனாதிபதி

சீனாவுடன் இராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். மேலும், சீனா, இலங்கையில் இராணுவ ரீதியான நகர்வுகளை முன்னெடுக்கும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை...

மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய திட்டம்

பல் வைத்திய சேவையில் தட்டுப்பாடாகி இருக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை அவசர பெறுகை முறையின் கீழ் கொள்வனவு செய்ய திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். சிகிச்சைக்கு தேவையான...

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ராஜபக்சர்களுக்கு அனுமதி

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ராஜபக்சர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கைக்காக இந்திய தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். ராஜபக்சர்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என்றும் மிலிந்த மொரகொட சுட்டக்காட்டினார்.  மக்கள் மத்தியில் அதிருப்தி இது...

இந்திய உதவியுடன் திருகோணமலையில் அபிவிருத்தி

1980 களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை...

285 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறுகிறது. அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து...

இறப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து!

தங்கொவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (2023.11.28) காலை நிலவரப்படி, தீயினால் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லையென...

யாழ் செய்தி