பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன் தொடர்பில் மர்மம்!

பிரித்தானியாவில் வசித்த வந்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 16 வயதான டினால் டி அல்விஸ் என்ற...

உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்!

பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன்,...

பிரித்தானிய இளவரசி மருத்துவமனையில் அனுமதி!

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள...

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான குழு கடந்த...

பிரித்தானியாவில் கொரோனாவால் மெலும் 71 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. ' இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 56 ஆயிரத்து 528 ஆக...

இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துவது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்த முடிவு பொறுப்பற்றது என மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் கடைசியாக மீதமுள்ள கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என்று...

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த வைரஸ் தொற்றால் ஏற்ப்படும் பாதிப்பின் காரணமாக நாளொன்றுக்கு  371 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் . நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால்...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள விலை இதன்படி 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டி பொருளாதார...

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 60இலட்சத்து 14ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது...

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்தும் முயற்சி நிராகரிப்பு!

பிரித்தானியப் பெண் கெய்லி பிரேசரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை கொழும்பு உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்து...

யாழ் செய்தி