வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே காணவில்லை என வவுனியா பொலிஸ்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட 26 வயது இளைஞரின் சடலம் !

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞனின் வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக...

வவுனியாவில் வீதிகளில் நடமாடியோர் மற்றும் வங்கிகள் ஊழியர்கள் உட்பட 70 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!

வவுனியாவில் கிராமப் பகுதிகளில் வீதிகளில் நடமாடியோர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 70க்கு மேறபட்டவர்களுக்கு சுகாதார பிரிவினரினால் இன்று (04.06.2021) காலை பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள்...

வவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களால் பரபரப்பு!

நேற்றிரவு வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் அருகில் நின்ற மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) மாலை...

வவுனியா கற்குழியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நபரெருவர் கிணறு ஒண்றிலிருந்து சடலமாக மீட்ப்பு!

வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16.06.2021) காலை பொதுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார...

வவுனியாவில் கிணற்றில் இருந்து மீட்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம்!

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம்(10) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில்...

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர், யுவதியினை தேடும் பணி நிறுத்தம்!!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (13.04.2022) இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர்,...

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரொனா!

பொதுஜன முன்னணியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து அவரும்...

வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் வீதிக்கு இறங்கிய மக்கள்!

 வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான ...

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் !

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்...

யாழ் செய்தி