மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று நெல்லிக்காடு கிராமத்தில் விவசாய காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று கூழாவடி நெல்லிக் காடு கிராமத்தைச் சேர்ந்த 65வயதுடைய நான்கு பிள்ளைகள் தந்தையான...

மட்டக்களப்பில் மீன் விக்க சென்றவரை தூக்கியடித்த யானை !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபைந்த கல் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று (3) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிண்ணயடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே...

மட்டக்களப்பில் பதற்றம்!

 மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர்...

மட்டக்களப்பில் வீடொன்றை முற்றுகையிட்ட இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் இன்று மாலை வீடு ஒன்று இளைஞர்களினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன. திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் 01ஆம் குறுக்கு...

மட்டக்களப்பு பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று காலை முச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய...

ரணில் பிரதமர் ஆனதற்கு பட்டாசு வெடித்து வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு ஆதரவாளர்கள்

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம்செய்து கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் இன்று(13) பட்டாசுகள் வெடிக்கவைத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பிரதமர்...

புதிய சாதனை படைக்க இருக்கும் மட்டக்களப்பு இளைஞன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார். இதற்காக...

மட்டக்களப்பில் பதுக்கப்பட்டிருந்த பெரும் தொகை அரிசி மூட்டைகள் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பனை நிலையமொன்றின் களஞ்சியசாலையை இன்று காலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். இதன்போது களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு...

மட்டக்களப்பில் இடம்பெறும் மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி...

கிழக்கு மாகாணத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான பெண் கைது! கொள்ளையுடன் தொடர்புடைய...

கிழக்கு மாகாணத்தில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான யுவதி ஒருவர் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்ளிலும் கிழக்கு மாகாணத்திலும் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில்...

யாழ் செய்தி