பல்சுவை

பிணங்களை வன்புணர்வு செய்யும் நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாகிஸ்தானில் பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட நபர்கள் அதிகரித்து வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மனநிலையில் உள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி பெண்ணின் உடல்களை வெளியே எடுத்து வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ; இந்த திகதியில் விற்பனைக்கு!

ஐடியல் மோட்டார்ஸ் 2022 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி JAIC ஹில்டனில் இலங்கையின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முழு மின்சார காரான 'ஐடியல் மோக்ஷா'வை வெளியிட்டது. உலகையே அதிர வைத்த ஆஸ்டின்...

இலுப்பம் எண்ணெயில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

விளக்கேற்றுவதற்க்கு சிறந்த எண்ணெய்யாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இலுப்பை எண்ணெயை குறிப்பிடுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம்...

தன்னைத்தானே திருமணம் செய்ய ரெடியாகும் இளம் பெண்!

தன்னைத்தானே திருமணம் செய்து தேனிலவுக்கும் ரெடியாகும் இளம் பெண் தொடர்பில் தகவலொன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படவைத்துள்ளது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர், இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலைச்...

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினம்….!

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.வெள்ளை...

உரிமையாளரே நெகிழும் அளவிற்கு அவரிடம் வேலை செய்யும் நபர் செய்த செயல்!

பத்மநாத் இலங்கையில் உள்ள அலுவலகம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நல்ல உள்ளமும், தன்னலமும் கொண்டவர். அவர் வறுமையிலும் சில சமயங்களில் பட்டினியிலும் வாழ்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று கிடைத்த உணவை காக்கைகளுக்கு கொடுப்பதை அலுவலக உரிமையாளர்...

மகளை திருமணம் செய்யும் தந்தை விசித்திர பழக்கத்தை பின்பற்றும் மக்கள்

நாம் சமூகத்தில் திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்றது. ஆனால், மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும், உறவினர்களிடையே திருமணம் செய்தால்...

பெண் அதிகாரியுடன் கல்லத்தொடர்பு : இரட்டைக் குழந்தைக்கு அப்பாவான எலான் மஸ்க் !

உலகின் முண்ணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் தொடர்பில் இருந்து தற்போது இரட்டைக்குழைந்தைக்கு தந்தையாகியுள்ளார் என பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்...

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் குழப்பம்!

சித்திரை வருடபிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டுதமிழர்களின் சித்திரை புத்தாண்டு பிறப்பு(Sinhala...

ஒரு வினாடி சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு...

யாழ் செய்தி