பல்சுவை

ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

 இப்பூவுலக வாழ்வில் பண நெருக்கடி இன்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவர் மத்தியிலும் காணப்படும். ஆனால் அனைவருக்கும் அவரவர் எண்ணப்படியே வாழ்க்கைப் பயணம் அமைந்துவிடுவதில்லை. பணம் தாராளமாக வந்து...

பெண்கள் பூஜையில் தேங்காய் உடைப்பது தவறா?

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கின்றது.  சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் தேங்காய் உடைக்கும் வழக்கம்...

தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள். தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை...

இன்று புரட்டாசி சனி விரதம்

“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும்...

தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி சாப்பிடும் மக்களின் வீதம் குறைவடைந்து செல்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கு மத்தியில் முட்டையின் விலையும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்த நிலையில் தினமும்...

உலகின் மிகப் பெரிய சூரிய கிரகணம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை!

உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில், விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள...

90 வயதை கடந்து ஜப்பானியர்கள் உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா?

 நம்மில் பெரும்பாலான இனத்தவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினாலும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 60 வயதை எட்டும் போதே இறந்துவிடுகிறார்கள். இது உலக சகாதார புள்ளியின் விபரப்படி நிரூப்பிக்கப்பட்டதாகும். ஆனால் மத்திய ஜப்பானியர்கள்...

இன்று வைகாசி விசாகம்

 இன்று வைகாசி விசாகம் அதாவது முருகப் பெருமானின் பிறந்த தினமான இன்று அவரை எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும். நவக்கிரகங்களில் முருகபெருமான் செவ்வாயின் அதிபதி ஆவார். வீரம், வீட்டு மனை, வாகனம்,...

சிவராத்திரி நாளில் கிடைக்கும் பலன்கள்

மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்று எம்பிரான் ஈசனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபூஜை செய்த புண்ணியம் வந்து சேரும். மேலும், மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள்...

இளநரை இருப்பவர்கள் இதனை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!

இளநரை என்பது முன்பெல்லாம் 40 வயதைத் தாண்டும்போது வந்தது. ஆனால் தற்போது சிறு வயதிலிருந்தே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய உணவுமுறை, வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, பரம்பரை...

யாழ் செய்தி