சர்வதேச செய்தி
பிரபல பிரித்தானிய நடிகரின் மகனை மணம் முடித்த இலங்கை வம்சாவளிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
இன்று அவர் இருந்திருந்தால், இது நாங்கள் சந்தித்த இரண்டாவது ஆண்டின் நினைவுநாள் விழாவாக இருந்திருக்கும் என்கிறார் நேத்ரா திலகுமார (21). இலங்கை வம்சாவளியினரான நேத்ரா, பிரபல பிரித்தானிய நடிகரான Nicholas Lyndhurstஇன் மகனான ஆர்ச்சியின்...
ஜிபூட்டி அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் உயிரிழப்பு!
ஆப்ரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி பயணித்த நிலையில், வடகிழக்கு ஆப்ரிக்க நாடான...
மனித ரத்தம் கலந்த சாத்தான் ஷூ!
தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி...
உருவாகும் உலகின் மிகப்பெரிய ஏசு சிலை; எங்கு தெரியுமா?
பிரேசில் நாட்டின் என்கேன்டடோ நகரத்தில் 140 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலை கட்டப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலையாக தற்போது வரை, பிரேசில் நாட்டின் ரியோ டி...
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின்...
யேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம்!
யேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம். தாயகத்தில் கொக்குவில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிக்கவும், கன்னாதிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது யேர்மனியில் வசித்து வந்தவருமான செல்வன். மகாதேவன் பிரபாகரன் அவர்கள், அகதித் தஞ்சம்...
மியான்மார் இராணுவ ஆட்சியால் 614 பேர் சுட்டுக்கொலை!
இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்வடைந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள்...