சர்வதேச செய்தி

டிவிட்டரை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள்! எலான் மஸ்கிடம் கோரிக்கை

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிடம் டுவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை தமிழ் அகதி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு இலங்கையைச் சேர்ந்த சேந்தன் என்ற 36 வயதான இளைஞரே அவரது...

லண்டனில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த கதி!

லண்டனில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனொருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேற்கு லண்டனில் ஹேய்ஸ் பகுதியில் கடந்த 2020 அக்டோபர் மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி நான்கு வயதான அகர்வின் சசிகரன்...

ஜேர்மனியில் விபத்தில பலியான யாழ் இளைஞன்

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன்,...

கோட்டாபயவிற்கு ஆர்ப்பாட்டத்தில் ஆதரவாக பேசிய பிரபல பாடகி விரட்டியடிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீடு செல்ல வலிறுத்தி அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கள நடிகை, பாடகி சஞ்சீவனி வீரசிங்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நடிகை சஞ்சீவனி...

மேடையில் தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்துக்கு 10 வருட தடை!

ஓஸ்கார் விருது வழங்களி;ன்போது தொகுப்பாளரான நகைச்சுவையாளர் கிறிஸ் ராக்கை அறைந்தமை காரணமாக, வில் ஸ்மித்துக்கு, ஒஸ்கார் அல்லது வேறு எந்த விருதுகள் நிகழ்விலும் கலந்துகொள்ள 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெ மோசன் பிக்சர்...

நாசாவில் கடமையாற்றிய யாழ். தமிழர் காலமானார்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ். குப்பிழானை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி 17ம் திகதி தனது 90வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.1968ம் ஆண்டு நாசா...

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி !

 அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் வங்கிகளில் நேற்று 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதேசமயம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 260...

உலக நாடுகளுக்கு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலை நடத்தி வரும் நிலையில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக...

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்….!

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா தெரிவு செய்யப்பட்டு கலந்துகொண்டார்.மாதிரி ஐக்கிய...