சர்வதேச செய்தி

குரங்கம்மை அச்சத்தால் ஐரோப்பிய நாடொன்று அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் தற்போது கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை உலநாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்...

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் லேசான அறிகுறிகளுடன் கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் உமிழ்வு குறைப்பு திட்டம் மற்றும் பட்ஜெட்டுக்காக அவர் பாராளுமன்றத்தில் இருக்க...

பாரிஸில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் : பொலிஸார் தீவிர விசாரணை

பாரிஸில் படுகொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸின் ஒன்பதாவது பிராந்தியத்தில் உள்ள boulevard de Clichy இல் இன்று காலை இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த மதுபான விடுதி ஒன்றின் அருகில் சிலரிற்கிடையில்...

அதிகரித்தது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும்...

காதலியின் அம்மாவுக்கு கிட்னியை தானம் செய்த இளைஞர்; ஆனால், காதலி வேறு ஒருவரை மணந்ததால், இளைஞர் கதறி அழுத...

தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது காதலியின் தாய்க்கு இளைஞர் ஒருவர் தனது கிட்னியை தானம் செய்துள்ளார். ஆனால், அவரது காதலியோ அவரை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள...

இலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

ஈழத்தமிழ் பெண் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சொந்த செலவில் புணரமைத்த வீட்டை புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு...

லண்டனிலும் உருவாக்கபட்டது ”கோட்டா கோ கம” நகரம்

லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ எனும் கிளையொன்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் அரசுக்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக்கோரியும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,லண்டன்...

தூக்கில் போட இருந்த தமிழ் இளைஞருக்கு கிடைத்த நிவாரணம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், அவரது தண்டனை மே 20ம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது...

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞர்!

நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்காக அவரது மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த ஒரு...

அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் பலி

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அத்தனகல்ல, வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இசுரு ஜீவந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இலங்கை...