சர்வதேச செய்தி

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்….!

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா தெரிவு செய்யப்பட்டு கலந்துகொண்டார்.மாதிரி ஐக்கிய...

எலன் மஸ்க் நிறுவன ஆராய்ச்சியால் பரிதாபமாக பறிபோன உயிர்கள்!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் நிறுவன ஆராய்ச்சியால் 15 குரங்கள் இறந்ததாக வெளியான செய்தியை எலன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 2017 இல் நியூரோலிங்...

உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லண்டன் பல்கலைக்கழக...

இலங்கைக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவர பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான...

இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்….!

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில் ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி இருக்கும் தேசியக் கொடிகள் என்னவோ ஒன்றல்ல....

பிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் கொரோனா உறுதி!

பிரித்தானிய இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11-02-2022) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இளவரசர் சாா்லஸுக்கு (Charles,...

இலங்கைக்கு நன்கொடை அளித்த ஜப்பான்….!

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.இந்த நன்கொடையை ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களினால் இன்று ஜனாதிபதி...

லண்டனில் ஆசையாக ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பெண்ணொருவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக சோப்பு நுரைகள் நிறைந்த போத்தல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் லண்டனில் வசித்து வரும் 32 வயதான Khaoula...

இங்கிலாந்தில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்!

இங்கிலாந்தின் Surrey மாவட்டத்திற்கான 12 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக் கான போட்டி கடந்த 23 ஜனவரியன்று நடைபெற்றிருந்த நிலையில் அதில் நமது இளையவீரர்கள் இருவர் சாதை படைத்துள்ள நிலையில் அபரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்...

ஒன்ராறியோவில் கொட்டும் பனியில் தனித்துவிடப்பட்ட பள்ளி சிறுவன்! தாயார் வெளியிட்ட தகவல்….!

கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பனியில் வெளியே தனித்து விடப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயல், பள்ளி ஊழியர்களின் மெத்தனத்தை காட்டுவதாக தொடர்புடைய சிறுவனின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்ராறியோவின்...