சர்வதேச செய்தி
உருவாகும் உலகின் மிகப்பெரிய ஏசு சிலை; எங்கு தெரியுமா?
பிரேசில் நாட்டின் என்கேன்டடோ நகரத்தில் 140 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலை கட்டப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலையாக தற்போது வரை, பிரேசில் நாட்டின் ரியோ டி...
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின்...
யேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம்!
யேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம். தாயகத்தில் கொக்குவில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிக்கவும், கன்னாதிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது யேர்மனியில் வசித்து வந்தவருமான செல்வன். மகாதேவன் பிரபாகரன் அவர்கள், அகதித் தஞ்சம்...
மியான்மார் இராணுவ ஆட்சியால் 614 பேர் சுட்டுக்கொலை!
இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்வடைந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள்...